குழந்தைகள் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து விசாரணை – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் மனு
க ழந த கள ப ரச ரத – சென்னை ஐகோர்ட்டில் வாசுகி என்பவர் தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்துவது குறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க் மற்றும் அ.தி.மு.க் ஆகிய கட்சிகளுக்கு எதிராக குழந்தைகள் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் மூத்தவர்களுக்கு ஓட்டுப்போட சொல்லும்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மனு தாக்கல்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தால், அதை தடுக்க பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவுகளின் அடிப்படையில், வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வழக்கும் தொடரலாம்.
தேர்தல் ஆணையம் குழந்தைகளை பிரசாரம் மற்றும் வேறு எந்த ஒரு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளிலும் பயன்படுத்தக்கூடாது என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது. சமூக ஊடகம் பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலத்தில், வாக்காளர்கள் அல்லாத குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களை பிரசாரம் மூலம் தான் விரும்பும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட சம்மதிக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.
மேலும், வாக்காளர்கள் சுயமாக ஓட்டுப்போடும் திறன் கொண்டவர்கள். அவர்கள் ரகசியமாக வாக்களிப்பது வழக்கம். இதனால், குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறுவதற்கு எந்த ஒரு அனுமானமும் இல்லை.
அதேநேரம், தேர்தல் அறிவிப்பு நாள் முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை தேர்தல் நடவடிக்கைகளின் போது 599 கோடியே 24 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். குழந்தைகள் பொறுத்தவரை, தேர்தல் பிரசாரம் போன்ற நடவடிக்கைகளில் அவர்களை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப
